ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபரொருவர் கைது!

Date:

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சவுதி அரேபியா நபரொருவர் பிரான்ஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

காலித் ஏத் அலோதைபி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 26 பேரில் இவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா அரசாங்கத்தை விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகி அக்டோபர் 2018 ஆம் ஆண்டு துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...