ஜனாதிபதியினால் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Date:

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (1) இன் விதிகளின் கீழ், அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் பின்வரும் அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில்,

1.ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன – உறுப்பினர் மற்றும் தலைவர்.

2.லியன ஆராச்சிலாகே ஜகத் பண்டார லியன ஆராச்சி – உறுப்பினர்.

3. திருமதி கிஷாலி பின்டோ ஜயவர்தன – உறுப்பினர்

4. ஓய்வுபெற்ற நீதிபதி பி. திருமதி ரோஹினி வல்கம – உறுப்பினர்

5. கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் – உறுப்பினர்.

ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...