5 வாரங்களாக காணவில்லை : மீண்டும் பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

Date:

நவம்பர் 23 ஆம் திகதி முதல் காணாமல் போன இரு மாணவர்களைத் தேடும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

10 மற்றும் 12 வயதுடைய இரண்டு பிள்ளைகள் கொட்டதெனியாவ, வத்தேமுல்ல, பதுராகொட பிரதேசத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.இரண்டு சகோதரர்களையும் கண்டுபிடிக்க காவல்துறை மீண்டும் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...