ஆப்கான் சிறையிலுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கைது செய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் ராணுவ அதிகாரியை விடுவிக்கக் கோரியும், ஹசாரா இனக் குழு பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்தும் பெருமளவிலான பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

4 மாதங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட மகளிர் சிறை இயக்குனரான அலியா அஸிசியை விடுவிக்கக் கோரிய பதாகைகளை ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹசாரா இன பெண்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் கொடூரங்களை கைவிடுமாறும் பெண்கள் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாலிபான்கள் விரட்டியுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.uniindia.com/women-protest-in-kabul-against-arbitrary-killings-disappearance-of-women/world/news/2622956.html&ved=2ahUKEwiy0MXcv7j1AhVXTWwGHfVcAZwQFnoECAkQAQ&usg=AOvVaw18palJh7bYoDHQRGgf2yH6

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...