கொவிட் பரவலை கட்டுப்படுத்த கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது – உலக சுகாதார அமைப்பு அதிகாரி!

Date:

கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களின் போக்குவரத்துக்குத் தடை விதிப்பது உள்ளிட்ட கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரோட்ரிகோ ஆப்ரின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெரிவித்துள்ள அவர்,

கொவிட் தொற்று பரவல் காலத்தில் மக்களின் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றார்.மக்களின் போக்குவரத்துக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் கண்மூடித்தனமாகக் கட்டுப்பாடுகள் விதிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கவில்லை என்று கூறிய அவர், பெரும்பாலான சமயங்களில் அத்தகைய கட்டுப்பாடுகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...