இலங்கை மாணவர்களுக்கு துருக்கியில் உயர் கல்விக்கான வாய்ப்பு!

Date:

இலங்கையில் உள்ள துருக்கியின் தூதுவராலயத்தின் மூலம் இலங்கை மாணவர்கள் தமது உயர் கல்வியை தொடர்வதற்காக விண்ணப்பிக்கும் படி இலங்கை மாணவர்களை கோரியுள்ளது.துருக்கியில் சகலவிதமான துறைகளிலும் உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளில் விண்ணப்பம் செய்வதற்கான வாய்பை துருக்கியின் தூதுவராலயம் ஏற்பட்டுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான உயர் கல்வி வாய்ப்பை பெற விரும்பும் மாணவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியும் என இலங்கையிலுள்ள துருக்கி தூதுவராலயம் இலங்கை மாணவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

https://www.turkivehurslari.gov.tr

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...