நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொவிட் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு ள்ளானவர்களின் எண்ணிக்கை 614,659 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.