உக்ரைன்-ரஷ்யா போர் முனையில்!

Date:

உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
உக்ரைன் எல்லையில் 200000 ரஷ்யா படை வீரர்களை குவித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவிக்க ஐ.நா பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. விமான நிலையங்கள் மூடப்பட்டு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஆதரவாளர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய புதின் உத்தரவு ரஷ்யாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கு இங்கிலாந்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...