இந்திய உயர்ஸ்தானிகரோடு விமல் கலந்துரையாடல்!

Date:

கைத்தொழில் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது.

அந்த வகையில், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இந்த நேற்றைதினம், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி, தொழில் துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இரு அதிகாரிகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.

உற்பத்தி போன்ற இலங்கைக்கான முன்னுரிமைப் பகுதிகளுக்கு இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச முக்கிய விமர்சகராக இருந்த போதிலும் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...