சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவின் மறைவுக்கு ‘நியூஸ் நவ்’ இன் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Date:

இலங்கை ஊடக வரலாற்றில் முத்திரை பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமாரவின் மறைவுக்கு ‘நியூஸ் நவ்’ ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

சிஷே்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார (71) கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த பத்மகுமார நேரலை தொலைக் காட்சியில் பத்திரிகைகளில் விவாதத்தை அறிமுகப்படுத்தியதற்காகப் புகழ் பெற்றவர்.

அவர் தனியார் தொலைக்காட்சியில் மேற்கொண்டு வந்த ‘முல்பிட்டுவ’ பத்திரிகை அலசல் நிகழ்ச்சி மூலம் மிகப்பிரபல்யமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது இறுதிக் கிரியைகள் நேற்றையதினம் (24) பிற்பகல் 6.30 மணிக்கு பொரளை கனத்தையில் இடம்பெற்றது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...