உக்ரைனிலிருந்து புறப்படும் சர்வதேச விமானங்கள் நிறுத்தம்!

Date:

உக்ரைனிலிருந்து புறப்படும் சர்வதேச பயணிகள் விமானங்கள் எதிர்வரும் மார்ச் 23 வரை நிறுத்தப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்தப்படாத டிக்கெட்டுக்கு விமான திகதியை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயணிகளுக்கு முன் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் அந்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ‌

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...