சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இலங்கை வருகை!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விஜயமாக இன்றைய தினத்தில் இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை நெருக்கடி மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சர் பசிஸ் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்க செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய யோசனைத் திட்டமொன்றையும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இதன்போது சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதன்போது அவர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...