சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இலங்கை வருகை!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விஜயமாக இன்றைய தினத்தில் இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை நெருக்கடி மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சர் பசிஸ் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்க செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய யோசனைத் திட்டமொன்றையும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இதன்போது சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதன்போது அவர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...