பொருளாதார நெருக்கடி: கொள்ளுப்பிட்டி பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம்!

Date:

கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்றையதினம் மெழுகுவர்த்தி விழிப்புணர்வு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விழிப்புணர்வு போராட்டம், இரவு 7 முதல் 8 மணி வரை இடம்பெற்றிருந்தது.

சமூக அக்கறை கொண்ட பெண்கள, மற்றும் மக்கள் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி, மின்வெட்டு, எரிவாயு மற்றும் எரிபொருளின் நீண்ட வரிசை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கோரி இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அமைதியான முறையில் இடம்பெற்றிருந்த இந்த விழிப்புணர்வு போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டதுடன் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வொன்றை வழங்குமாறு கோரியிருந்தனர்.

Popular

More like this
Related

வித்தியா கொலை வழக்கின் தண்டனை கைதி தற்கொலை

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை நியமிக்கப்பட்ட...

ஹஜ் யாத்திரை குறித்து பிரதி அமைச்சர் முனீர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

இம்முறை ஹஜ் யாத்திரையில் பங்கேற்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்...

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நாடு முழுவதும் கட்டம் கட்டமாக நிலைகொண்டு வருவதால் நாட்டின்...