மின்வெட்டை நிறுத்தக்கோரி மிரிஹானவில், ஜனாதிபதி இல்லத்திற்கு முன்பாக நபர் ஒருவர் தற்கொலை!

Date:

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்கம்பி மீது ஏறி நின்றதுடன் அதிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்ததாகவும் மின்சாரம் தாக்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (20) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...