அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியின் 3 நாள் மக்கள் பேரணி ஆரம்பம்!

Date:

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 3 நாள் மக்கள் போராட்ட பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது.

பேருவளை நகரிலிருந்து ஆரம்பமாகி, செவ்வாய்க்கிழமை (19) கொழும்பை நோக்கிப் பேரணியாக செல்வார்கள்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்த போராட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...