மைத்திரிபால சிறிசேன- விமல் வீரவன்ச குழுவினர் எதிர்க்கட்சிக்கு சென்றனர்!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் உள்ளிட்ட அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி பக்கத்தில் அமர்ந்தனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இவர்களை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மேசையில் தட்டி வரவேற்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 12 உறுப்பினரகளும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்த 15 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 9 உறுப்பினர்களும் அடங்கலாக 40 பேர் தணி அணியாக எதிர்க்கட்சியில் செயற்படவுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...