‘அரசாங்கம் பொருளாதார பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை பாராளுமன்றத்தில் கூறவும்’: சஜித்

Date:

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறையை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போதும், சர்வதேச நாணய நிதியத்துடனான தனது கலந்துரையாடல்களின் முன்னேற்றத்தையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று கூறிய சஜித், அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், அதற்கான முன்மொழிவை ஏன் முன்வைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், டொலர் தட்டுப்பாடு என்று இந்த நாடு இப்போது நிலங்களை விற்கப் போகிறது. இதுதான் அரசாங்கத்தின் தீர்வுத்திட்டா? இந்த அரசாங்கத்திடம் இன்று வரைபடம் ஒரு எதிர்காலத்திட்டம்இல்லை.

அரசாங்க எம்.பி.க்கள் குழு ஜனாதிபதி பதவி விலக வேண்டும். மற்றொரு குழு பிரதமர் பதவி விலக வேண்டும். இதுதானா அரசாங்கத்தின் வழிகாட்டல் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...