அம்பாறை மாவட்டத்தில் பெற்ரோலுக்கான (கியூ) வரிசை குறைகிறது!

Date:

அம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக இருந்து வந்த பெட்ரோலுக்கான கியுவரிசை குறைந்து வருவதை காணக்கூடியதாக உள்ளது. மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்தகாலங்களில் 2 கிலோ மீட்டருக்கும் கூடுதலான (கியு) வரிசை இருப்பதைக் காண முடிந்தது.
மக்கள் இதன் மூலமாக பலத்த சிரமத்தை எதிர் நோக்கினார்கள். வாகன ஓட்டமும் குறைந்திருந்து காணப்பட்டது . ஆனால் இன்றைய தினம் இந்த (கியூ) வரிசை நன்றாக குறைந்து வருவதை காண முடிகின்றது.
இன்று அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 10 பேருக்கு உட்பட்டவர்களே நிற்றப்பாதை அவதானிக்க முடிந்தது.
தற்போது பெட்ரோல், டீசல் தாராளமாக பெற்று வருகின்றார்கள்.
டீசலுக்கான வரிசையும் நன்றாக குறைந்துவிட்டது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...