ராஜபக்ஷக்களுடனான உறவு துண்டிக்கப்பட்டது: மே தினக் கூட்டத்தில் ஜீவன்

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பிரதமர் ராஜபக்சவின் முக்கிய கூட்டாளியுமான, ராஜபக்சவுடன் 15 வருட கால உறவு இன்றுடன் (1) முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது தந்தை ஆறுமுகன் தொண்டமான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நீண்டகால கூட்டாளியாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், இப்போது மக்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பதாகவும். மலையகத்திற்கான பல்கலைக்கழகம் வேண்டும் என்றே கோட்டோம் அதனை தரவில்லை அதனை தொடர்ந்தே அரசாங்கத்தில் இருந்து விலகிச்சென்றோம். எனவும் ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையிலலாப்பிரேணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...