‘அரசியலமைப்பு திருத்தம் தற்போது பிரச்சினைக்கு தீர்வாகாது’:வஜிர அபேவர்தன

Date:

நாட்டு மக்கள் இப்போது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நீக்கி 21 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய விரும்பவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு எரிபொருள், எரிவாயு, மின்சாரம், மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை மீளப் பெற்று இயல்பு வாழ்க்கையைத் தொடரவே விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் எடுக்கும் தவறான முடிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து துரிதமாக தீர்க்க வேண்டும் எனவும், இல்லையேல் நாடு பேரழிவிற்குள்ளாகும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

நாட்டுக்கு அவசர பொருளாதார தீர்வொன்று தேவைப்படுவதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஏற்கனவே அந்த தீர்வுகளை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...