பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு!

Date:

பாராளுமன்றம் இன்று (04) காலை கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இம்மாதம் முதல் தடவையாக காலை 10.00 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.

ராஜித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்று மதியம் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அலுவல்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

நாடாளுமன்ற நுழைவு வாயிலில் பலத்த பொலிஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் தண்ணீர் பீரங்கி மற்றும் கூடுதல் வீதி தடைகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...