பாராளுமன்றத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு!

Date:

பாராளுமன்றம் இன்று (04) காலை கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இம்மாதம் முதல் தடவையாக காலை 10.00 மணிக்கு பதவியேற்கவுள்ளார்.

ராஜித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்று மதியம் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பாராளுமன்ற அலுவல்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

நாடாளுமன்ற நுழைவு வாயிலில் பலத்த பொலிஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் தண்ணீர் பீரங்கி மற்றும் கூடுதல் வீதி தடைகள் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...