பேராசிரியர் எம்.ரி புர்கான் மறைவு!

Date:

இலங்கையில் கணக்காய்வு கல்வியை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஓருவராக கருதப்படுபவரும் கொழும்பு சாஹிராக் கல்லுரி முன்னாள் அதிபரும், முன்னாள் ஆளுநர் சபைத்தலைவருமான பேராசிரியர் எம்.ரி புர்கான் காலமானார்.

பலப்பிடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சாஹிரா கல்லூரியில் கற்று இறுதிவரை அதன் வளர்ச்சிக்காக அரிய பல பங்களிப்புக்களை செய்தர்.

தொடராக சஹிரா ஆளுநர் சபை அங்கத்தவராகப் பணிபுரிந்த அவர் கொன்பிபி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

சுற்றுலாத்தூறை மேம்பாட்டுக்கும் அரிய பல பங்களிப்புக்களை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அவருடைய பணிகளை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....