இலங்கையில் கணக்காய்வு கல்வியை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஓருவராக கருதப்படுபவரும் கொழும்பு சாஹிராக் கல்லுரி முன்னாள் அதிபரும், முன்னாள் ஆளுநர் சபைத்தலைவருமான பேராசிரியர் எம்.ரி புர்கான் காலமானார்.
பலப்பிடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சாஹிரா கல்லூரியில் கற்று இறுதிவரை அதன் வளர்ச்சிக்காக அரிய பல பங்களிப்புக்களை செய்தர்.
தொடராக சஹிரா ஆளுநர் சபை அங்கத்தவராகப் பணிபுரிந்த அவர் கொன்பிபி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
சுற்றுலாத்தூறை மேம்பாட்டுக்கும் அரிய பல பங்களிப்புக்களை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” அவருடைய பணிகளை அல்லாஹ் அங்கீகரிப்பானாக.