ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களின் விசேட கூட்டம் இன்று!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இரண்டு பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகவும், இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அதன் அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் ரோஹினி கவிரத்ன ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் யோசனை குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...