கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம்!

Date:

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் நேற்றைய தினம்(20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 6 இலட்சத்து 46 ஆயிரத்து 993 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும், தொற்றுக்குள்ளான 296 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன், நேற்றைய தினம் நாட்டில் எந்தவொரு கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 16 ஆயிரத்து 512 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...