கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம்!

Date:

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் நேற்றைய தினம்(20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 63 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 6 இலட்சத்து 46 ஆயிரத்து 993 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும், தொற்றுக்குள்ளான 296 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அத்துடன், நேற்றைய தினம் நாட்டில் எந்தவொரு கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 16 ஆயிரத்து 512 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...