சவேந்திர சில்வாமே 31இல் ஓய்வு பெறுகிறார்!: புதிய இராணுவத் தளபதி விகும் லியனகே

Date:

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவத் தளபதி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக ஜூன் 01 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...