21ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் விசேட அறிக்கை வெளியிடுவார்!

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) மாலை 6.45 மணிக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் மற்றும் பிற நிறுவன சீர்திருத்தங்கள் குறித்தும் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் பிரதமர் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, பாராளுமன்ற குழுக்களை பலப்படுத்துவது தொடர்பில் இந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...

காஸா உடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்:வெள்ளை மாளிகை தகவல்!

டிரம்ப் - நெதன்யாகு மேற்கொண்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது. காஸாவில் அமைதியை நிலைநாட்ட...