21ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் விசேட அறிக்கை வெளியிடுவார்!

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) மாலை 6.45 மணிக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் மற்றும் பிற நிறுவன சீர்திருத்தங்கள் குறித்தும் நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளிக்கும் வகையில் பிரதமர் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, பாராளுமன்ற குழுக்களை பலப்படுத்துவது தொடர்பில் இந்த அறிக்கையில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...