துமிந்த சில்வாவின் விடுதலை இடைநிறுத்தப்பட்டது!

Date:

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.

பாராத லக்ஷ்மன் பிரேமசந்திரன் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு 2021 ஜுன் 24 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்க்பட்டது.

இந்நிலையில் விடுதலையான துமிந்த வீடமைப்பு அதிகார சரபயின் தலைவராக பதவியேற்றார்.

இதனையடுத்து அவரின் பொதுமன்னிப்பை சவாலுக்குட்படுத்தி ஹிருணிகா உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார்.

அதன்படி அந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டபோது துமிந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு இடை நிறுத்துவதாக அறிவித்தது.

இதேவேளை துமிந்த மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...