மறைந்த இலங்கைக்கான குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி அவர்களுக்கான அனுதாபம் தெரிவித்தல் சம்மந்தமாக….!

Date:

இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த முன்னாள் இலங்கைக்கான குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் திங்கள் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அவருக்கான அனுதாபம் தெரிவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள குவைத் தூதுவரகம் தெரிவித்துள்ளது.

தூதுரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில் இலங்கை மக்கள் சார்பாக அனுதாபத்தை தெரிவிக்க விரும்புவோர் கொழும்பிலுள்ள பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள குவைத் தூதரகத்தில் தனது அனுதாபங்களை தெரிவிக்க முடியம்.

காலம்சென்ற குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி இலங்கையில் (2002-2005) வரை தூதுவராக பணியாற்றினார்.

இந்நிலையில், அவர் கடந்த 01 ஆம் திகதி புதன்கிழமை காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://tamil.newsnow.lk/2022/06/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5/

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...