இரண்டு நாட்களில் 4,500 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு கப்பல் இலங்கை வந்தடைந்தன!

Date:

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 2000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (6) இலங்கை வந்தடைந்தன.

இறக்கப்பட்ட பிறகு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கலாம் என்றும், நேற்றும் (05) 2500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எவ்வாறாயினும், எரிவாயு விநியோகம் இன்று இடம்பெறாது எனவும், எரிவாயு விநியோகம் நாளை பிற்பகல் அல்லது நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...