ரேஷன் முறையில் எரிபொருள் வழங்குங்கள்:விஜித ஹேரத்

Date:

போராட்டத்தின் விளைவு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் மிகவும் சுபீட்சமான காலம் உதயமாகியுள்ளதாக கூறுபவர்கள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூற வேண்டும் என விஜித ஹேரத் தெரிவித்தார்.

தற்போதுள்ள எரிபொருளை குறிப்பிட்ட ரேஷன் முறைக்கு விநியோகிக்கும் முறைமை இருக்க வேண்டும் எனவும், எண்ணெய் விநியோகிப்பதற்கு நியாயமான முறைமை இருக்க வேண்டும் எனவும் ஹேரத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...