பசில் ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம்!

Date:

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுஜன பெரமுனவின்  நெருக்கமான வட்டாரங்கள் இன்று (08) இதனைத் உறுதிப்படுத்தியுள்ளன.

இது குறித்து பசில் ராஜபக்ச  நாளை விசேட அறிக்கையொன்றைய வெளியிடவுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...