கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு புதிய ரயில் சேவை!

Date:

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரை இடையிலான புதிய இன்டர்சிட்டி ரயில் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் புகையிரதம் கண்டி புகையிரத நிலையத்தை காலை 8.15 மணிக்கு சென்றடையும்.

அத்தோடு கண்டியில் இருந்து இம்மாதம் 14ஆம் திகி மாலை 4.45 மணிக்கு ரயில் புறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...