லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Date:

லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ லங்காவில் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றிய அவர், 2019 இல் நீக்கப்பட்டார்.

இதனையடுத்து தலைவர் பதவியில் இருந்து விஜித ஹேரத் இராஜினாமா செய்ததை அடுத்து அவர் நியமிக்கப்பட்டார்.

லிட்ரோ தொழிற்சங்கம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முதிதவை தலைவராக நியமித்தமை பொருத்தமானது என தெரிவித்தது.

தற்போது ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று தலைவர்களை லிட்ரோ பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...