லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!

Date:

லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ லங்காவில் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றிய அவர், 2019 இல் நீக்கப்பட்டார்.

இதனையடுத்து தலைவர் பதவியில் இருந்து விஜித ஹேரத் இராஜினாமா செய்ததை அடுத்து அவர் நியமிக்கப்பட்டார்.

லிட்ரோ தொழிற்சங்கம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முதிதவை தலைவராக நியமித்தமை பொருத்தமானது என தெரிவித்தது.

தற்போது ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று தலைவர்களை லிட்ரோ பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...