‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு!

Date:

‘ஒரு நாடு – ஒரே சட்டம்’ என்ற தலைப்பில் ஜனாதிபதி செயலணி தயாரித்த அறிக்கை நேற்று அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் சான்றளிக்கப்பட்டது.

அதன்படி, இந்த அறிக்கையில் செயலணித் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் உறுப்பினர்கள். இந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கைக்குள் ‘ஒரே நாடு; ஒரே சட்டம்” என்பதைச் செயற்படுத்துவதற்கான ஆய்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கான பொறுப்பு, “ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதிச் செயலணி”க்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...