நாம் ஒன்றிணைந்தால் போதையற்ற புத்தளத்தை உருவாக்கலாம்: ஜூன் 26ஆம் திகதி சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மக்களுக்கான விழிப்புணர்வு செயற்றிட்டம்!

Date:

தற்போது நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத்திட்டங்களை புத்தளம் நகரசபை, பெரிய பள்ளி, ஜம்இய்யதுல் உலமா, பாதுகாப்பு தரப்புக்கள், சமூக அமைப்புக்கள் ஆகியன ஒன்றிணைந்து மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ் ஏற்பாட்டிற்கு அமைவாக புத்தளம் நகரில் அமைந்துள்ள கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை நடக்கவிருக்கும் நிகழ்வுகளை எமது நியூஸ் நவ் பேஸ்புக் (Facebook) ஊடாக நேரடியாக அஞ்சல் செய்யப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/tamil.newsnow.lk

 

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...