காலியில் 1வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக லாஃப் கேஸ் விநியோகம்!

Date:

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இன்றும் (28) லாஃப் கேஸ் சிலிண்டர்களுடன் மக்கள் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி வரிசையில் காணப்படுகின்றனர்.

இந்த வரிசைகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அறிமுகமில்லாதவை.

எனினும், ஏறக்குறைய ஒரு வாரமாக சிலிண்டர்களுக்காகக் காத்திருந்த காலி குடியிருப்பாளர்களுக்கு லாஃப் கேஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளது.

காலி கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே காலி எரிவாயு சிலிண்டர்களுடன் வரிசையாக வைத்திருந்தனர்.

நாளை (29) ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கையின் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக லாஃப்ஸ் கேஸ் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...