நெல் விவசாயிகள் மற்ற பயிர் செய்கையிலும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் கோரிக்கை!

Date:

நெற்செய்கையாளர்கள் ஏற்கனவே யூரியா உரத்தை அறுவடை செய்திருந்தால், யூரியா உரத்தை ஏனைய பயிர் செய்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதேநேரம், விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் யூரியா உரங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவற்றை விநியோகிப்பது தொடர்பில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, அறுவடை முடிந்தாலும், நெல் விவசாயிகளுக்கு யூரியா உரம் தேவைப்பட்டால் வழங்க வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...