90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வருகிறது: லங்கா ஐ.ஓ.சிஅறிவிப்பு!

Date:

90,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது.

“ஒவ்வொன்றும் 30,000 மெட்ரிக் தொன் பெறுமானமானவை –

முதல் கப்பல் ஜூலை 13 முதல் 15 இடையில் ,

2வது ஜூலை 29 முதல் 31 இடையிலும்,

மற்றும் 3வது ஆகஸ்ட் 15 அன்று வரும் என என லங்கா ஐஓசியின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் எரிவாயு உட்பட எரிபொருள் காப்பல்கள் நாட்டிற்குள் வரும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...