எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதி முன் ‘கோ ஹோம் கோட்டா’ என கோஷம்: பாராளுமன்றம் 10 நிமிடம் ஒத்திவைப்பு

Date:

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம.;பிக்கள் ‘கோ ஹோம் கோட்டா’ என்று கோஷமிடத் தொடங்கினர்.

இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.

இதேவேளை எந்தவொரு தரப்பினரும் பொருளாதார மீட்சிக்கான திட்டத்தை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்பிறகு மகிழ்ச்சியுடன் தனது பதவியை இராஜினாமா செய்வதாக கூறினார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...