நாளை மக்கள் போராட்டம்: தனியார் பேருந்துகள் இயக்கப்படாது!

Date:

நாளை ஜூலை 9ஆம் திகதி நடைபெறும் மக்கள் போராட்டத்தை மையமாகக் கொண்ட பகுதிகளில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது அதிக எரிபொருள் செலவழிக்கப்படும் என்பதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி நீக்கம் செய்யக் கோரி கொழும்பில் பாரிய முன்னெச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...