சு.கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

Date:

 நம்பிக்கையில்லா பிரேரணைக்கு  ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தெரிவித்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கொண்டு வரப்போவதாக  பாராளுமன்ற உறுப்பினர்  அப்புஹார்மி இன்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக, அவர் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.

மேலும், மேலும், சபாநாயகர் தனது சட்டத்ற்கு அமைவாக , ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதை கருத்தில் கொள்ள வேண்டும்

சபாநாயகர் சபைக்கு சென்று புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்,’ என்றும் அவர் கூறினார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...