ரணில் பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்வதற்கு தயார் நிலையில்!

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவி விலகல் கடிதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதுடன், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், ரணில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் புதிய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...