எரிபொருளை வழங்கினால் நாளை பஸ் சேவையை அதிகரிக்கலாம்: கெமுனு விஜேரத்ன

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஊடாக தனியார் பஸ்களுக்கு எரிபொருளை முன்னுரிமை வழங்கினால் நாளை மறுதினம் 50 வீதம் பஸ்களை இயக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பங்களுக்கு வழங்கும் எரிபொருள் போதுமானதாக இல்லை என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவையை பலப்படுத்த வேண்டும்.

மேலும், நாளை எரிபொருள் விடுவிக்கப்பட்டால், தனியார் பஸ்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக எங்களிடம் கொடுங்கள் என்றார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த நாட்களில் அதிகபட்சமாக 15வீத பேருந்துகளை இயக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...