முச்சக்கரவண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான புதிய வழி அறிமுகம்!

Date:

முன்னோடித் திட்டமாக முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களின் தேவைக்காக நடமாடும் எரிபொருள் விநியோகஸ்தர்களால் எரிபொருள் விநியோகம் செய்யும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அமைச்சர் டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சனா விஜேசேகரவின் டுவிட்டர் செய்தியின் படி, முச்சக்கர வண்டிகள், டெலிவரி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கேன்களுக்கான பெரிய திறந்தவெளிகளில் எரிபொருள் வாகனங்கள் மூலம் எரிபொருள் நிரப்பப்படும்.

இந்த வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...