இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 10.15 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
தற்போது பதவியேற்பு விழாவுக்காக பாராளுமன்ற வளாகம் தயாராகி வருகிறது.