ஜனாதிபதி ரணிலின் தலைமையில் புதிய அமைச்சரவை விபரம்!

Date:

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவை ஜூலை 22 வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதே நாளில் நியமிக்கப்பட்ட மற்ற அமைச்சர்கள் பின்வருமாறு,

  • சுசில் பிரேம ஜயந்த- கல்வி அமைச்சர்
  • டக்ளஸ் தேவானந்த – கடற்றொழில் வளங்கள் அமைச்சர்
  • கெஹெலிய ரம்புக்வெல- சுகாதாரத்துறை அமைச்சர்
  • பந்துல குணவர்தன- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் –
  • மகிந்த அமரவீர- விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர்
  •  விஜயதாச – நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர்
  • ஹரீன் பெர்னாண்டோ- சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சர்
  • ரமேஷ் பத்திரன- பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர்
  • பிரசன்ன ரணதுங்க- நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
  • அலி சப்ரி- வெளிவிவகாரத்துறை அமைச்சர்
  • விதுர விக்ரமநாயக- பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர்
  • கஞ்சன விஜேசேகர- வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்
  • நஸீர் அஹகமட்- சுற்றாடற்றுறை அமைச்சர்
  • ரொஷான் ரணசிங்க- விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
  • மனுஷ நாணயக்கார- வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர்
  • டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
  • நளின் பெர்னாண்டோ- வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...