தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு 40 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்!

Date:

நேற்று (ஜூலை 26) இரவு 9:00 மணிக்குள் 4 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பெற பதிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 299 பெட்ரோல் நிலையங்களிலும்  ஐ.ஓ.சி 34 பெட்ரோல் நிலையங்களிலும் QR அமைப்பு சோதனை செய்யப்பட்டதாக அவர் தனது ஒரு ட்வீட்டர் தளத்தில் தெரிவித்தார்.

நேற்றிரவு வரை 2,364,434 மோட்டார் சைக்கிள்களும் 723,022 முச்சக்கரவண்டிகளும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...