பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்தித்தார்: இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் பேச்சு!

Date:

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த ஹல்டன், ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் பரந்த கலந்துரையாடலை நடத்தினார்.

மேலும், பொருளாதார மீட்சி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அவருக்கு அறிவித்தார்.

மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா மனித உரிமைகளுக்கு இணங்க உரிய நடைமுறை உட்பட பல பகுதிகள் குறித்து கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.

இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...