இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல்!

Date:

மின் பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணத்தை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ebill.ceb.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று இ-பில்லிங் சேவைக்கு பதிவு செய்ய முடியும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்காக குறுஞ்செய்தி சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

EBILL<blank> கணக்கு எண்ணை <blank> மின்னஞ்சல் முகவரியாக 1989 க்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் உரைச் செய்தி சேவையைப் பதிவு செய்யலாம்.

இது தொடர்பாக இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...