‘முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது’

Date:

கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் அனைத்து நபர்களும் முகக் கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாளை (01) முதல் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...